Saturday, December 15, 2012

புழுநகர்கிறது







புழுநகர்கிறது 
பசியஇலையின்
பேரமைதிமீது.
உடலைச்சுருக்கி
உந்தியுந்தி செல்கிறது 
மூடிய இமைகளுக்குள்
உருளும்துறவியின்
விழிகளைப்போல.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்தனை
அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

தேடல் தொடங்கியதே..
கவிதை நன்று.

ரவிஉதயன் said...

என் அன்பும், நன்றியும் ரமணி சார் குணசீலன்சார்.